| இந்தோனேசியாவின் Sulawesi மாகாணத்தில் உள்ள பொலிஸ் தலைமையகத்துக்கு வெளியே காவல் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ்காரர்கள் செய்யும் திருவிளையாடலைப் பாருங்கள்... ஒரு பொலிஸ்காரர் சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு இந்தியாவில் ஹிந்தியில் பிரபலமான "தக தெய்ய தெய்ய " பாடலைப் போட்டு விட்டு தானும் உரத்துப் பாடுகிறார். பக்கத்திலிருந்த பொலிஸ்காரர் மொபைல் போனை எடுத்து வைத்து நோண்டுகிறார். |
| 21 Sep 2011 |

No comments:
Post a Comment