| சிங்கள இராணுவத்தினர் புலிகள் அழிந்த நிலையில் பச்சைகோழி .பல்லிகளை பச்சையாக உண்ணும் காட்சிகளை பாருங்கள் . கோழிகளை உயிரோடு உண்டு அதன் இரத்தம் குடிக்கும் படைகள் |
| 27 Jun 2011 |
Monday, 27 June 2011
பல்லி கோழி இரத்தம் குடிக்கும் சிங்கள ஆமி ..! (வீடியோ இணைப்பு)
தமிழினப் படுகொலைக்கு எதிராக மெரினாவில் திரண்ட மாபெரும் மனித அலை! (படங்கள் இணைப்பு)
ஐ.நாவுக்கான உலக சித்திரவதைகுள்ளாக்கப்பட்டோருக்கான ஆதரவு தினமான நேற்று இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக தமிழ் மக்களால் உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரையான மெரீனாவில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடற்கரையெங்கும் எழுச்சியுடன் மெழுகுவர்த்தி ஏந்திய மக்கள் கூட்டமாகக் காட்சியளித்தது...
இந்நிகழ்வில் பழ.நெடுமாறன், காசி ஆனந்தன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பாமக வேல்முருகன், மதிமுக மல்லை சத்யா உட்பட பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் பழ.நெடுமாறன் உரையாற்றுகையில், “இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ் ஈழம்பெற்றுக் கொடுக்கவே இங்கே கூடியிருக்கிறோம்.
இந்த ஒற்றுமை ஒன்றுபட்டால் நம்மால் நம்முடைய எண்ணத்தை அடைய முடியும். அதற்கு இந்நிகழ்வு ஆரம்பமாக அமையட்டும்” என்றார்.
ஈழத்திலே நடந்த தமிழினப் படுகொலைக்கு எதிராக உண்மையிலேயே மாபெரும் எழுச்சியை மெரினாவில் ஏற்படுத்திய தமிழீழ ஆதரவுத் தலைவர்கள் உங்களை நம்பி தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்த ஈழத் தமிழ்மக்களின் பிச்சைக்கார வாழ்க்கையில் இருந்து விடுபட்டு அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவ வேண்டும்..
அவர்களை மரியாதையோடு நடாத்த வேண்டும்.. ஒரு இந்தியக் குடிமகனுக்குரிய அந்தஸ்துக்களை வழங்கும் வழிவகைகளைச் செய்ய வேண்டும்...
அத்தோடு இன்னமும் இலங்கையின் வடக்கு கிழக்கில் போரினால் இடம்பெயர்ந்து சொந்த இடங்களிலேயே உள்ள முகாம்களில் வாழ்கின்ற தமிழ் மக்களின் வாழ்வதாரங்களை மேம்படுத்துவதற்கான பொருளாதார ரீதியிலான உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும்...






கடற்கரையெங்கும் எழுச்சியுடன் மெழுகுவர்த்தி ஏந்திய மக்கள் கூட்டமாகக் காட்சியளித்தது...
இந்நிகழ்வில் பழ.நெடுமாறன், காசி ஆனந்தன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பாமக வேல்முருகன், மதிமுக மல்லை சத்யா உட்பட பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் பழ.நெடுமாறன் உரையாற்றுகையில், “இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ் ஈழம்பெற்றுக் கொடுக்கவே இங்கே கூடியிருக்கிறோம்.
இந்த ஒற்றுமை ஒன்றுபட்டால் நம்மால் நம்முடைய எண்ணத்தை அடைய முடியும். அதற்கு இந்நிகழ்வு ஆரம்பமாக அமையட்டும்” என்றார்.
ஈழத்திலே நடந்த தமிழினப் படுகொலைக்கு எதிராக உண்மையிலேயே மாபெரும் எழுச்சியை மெரினாவில் ஏற்படுத்திய தமிழீழ ஆதரவுத் தலைவர்கள் உங்களை நம்பி தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்த ஈழத் தமிழ்மக்களின் பிச்சைக்கார வாழ்க்கையில் இருந்து விடுபட்டு அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவ வேண்டும்..
அவர்களை மரியாதையோடு நடாத்த வேண்டும்.. ஒரு இந்தியக் குடிமகனுக்குரிய அந்தஸ்துக்களை வழங்கும் வழிவகைகளைச் செய்ய வேண்டும்...
அத்தோடு இன்னமும் இலங்கையின் வடக்கு கிழக்கில் போரினால் இடம்பெயர்ந்து சொந்த இடங்களிலேயே உள்ள முகாம்களில் வாழ்கின்ற தமிழ் மக்களின் வாழ்வதாரங்களை மேம்படுத்துவதற்கான பொருளாதார ரீதியிலான உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும்...






ஆப்ரிக்காவை ஆட்சி புரிந்த மன்னர்கள் (படங்கள் இணைப்பு)
ஆப்ரிக்காவின் வரலாறு உலகின் மிக பழமையான மனித வரலாறு ஆகும். அந்த பழமையான வரலாற்றில் ஆட்சி புரிந்த மன்னர்களைத்தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.






























பதுங்குக்குழியில் இயங்கும் சேவையகம் (படங்கள் இணைப்பு)
விக்கிலீக்ஸின் நிறுவனத்தின் அனைத்து தரவுகளும் நிச்சயமாக மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். ஏன் என்றால் விக்கிலீக்ஸ் நிறுவனம் ஸ்டாக்ஹோம "Banhof ISP" யை, ஒரு பாறை மலைக்கு கீழ் 100ft பள்ளத்தில் அமைந்துள்ளது.


















இறந்து போன மனைவியுடன் தூங்கும் கணவர் (வீடியோ இணைப்பு)
வியட்நாமைச் சோ்ந்த Le Van என்பவர் அவருடைய மனைவி இறந்த பிறகு மனைவியின் கல்லறை மேல் தூங்கி வந்தார். 55 வயது மதிக்கதக்க Le Van 2003 ம் ஆண்டு அவருடைய மனைவியை இழந்தார்.
2004 ம் ஆண்டு வரை மனைவியின் கல்லறையில் தூங்கி வந்தார். இரவில் மனைவி இல்லாமல் அவரால் தூங்க முடியவில்லை மற்றும் கல்லறைக்கு வெளியே காற்றும் மழையும் அதிகமாக இருந்த காரணத்தால், அவர் கல்லறையில் சுரங்கம் அமைக்க முடிவு செய்தார்.
பின்பு அவருடைய மனைவியை கல்லறையிலிருந்து தோண்டியெடுத்து காகிதம் மற்றும் களிமண்வார்ப்புகளை வைத்து போர்த்தி முகத்தின் மேல் ஒரு முகமுடி போட்டு மூடி வைத்து வீட்டில் தூங்க வந்துள்ளார்.





2004 ம் ஆண்டு வரை மனைவியின் கல்லறையில் தூங்கி வந்தார். இரவில் மனைவி இல்லாமல் அவரால் தூங்க முடியவில்லை மற்றும் கல்லறைக்கு வெளியே காற்றும் மழையும் அதிகமாக இருந்த காரணத்தால், அவர் கல்லறையில் சுரங்கம் அமைக்க முடிவு செய்தார்.
பின்பு அவருடைய மனைவியை கல்லறையிலிருந்து தோண்டியெடுத்து காகிதம் மற்றும் களிமண்வார்ப்புகளை வைத்து போர்த்தி முகத்தின் மேல் ஒரு முகமுடி போட்டு மூடி வைத்து வீட்டில் தூங்க வந்துள்ளார்.





Subscribe to:
Comments (Atom)
