Friday, 10 March 2017

பாவனா காரை பின் தொடர்ந்த முக்கிய பிரமுகர்கள்: கண்ணை கட்டி விட்டு நடந்த சோகம் என்ன தெரியுமா





நடிகை பாவனா கடந்த 2 வாரத்திற்கு முன்பு கொச்சி அருகே காரில் கடத்தப்பட்டார். இதுதொடர்பாக பல்சர் சுனில், விஜீஸ், பிரதீப், மணிகண்டன், சலீம் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். பாவனாவை ஆபாச படம் எடுத்ததாக கூறப்படுகின்ற செல்போன் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் மேட்டர் என்னவென்ரால்.

இதன் பின்னணியில் பல திரையுலக முன்னணி முக்கியஸ்தர்களும் இருக்கிறார்கள். சம்பவம் நடக்கு முன்னர், அவர்கள் பாவனாவின் காரை பின் தொடர்ந்து செல்லும் CCTV கமரா வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. எனவே வாகன ஓட்டுனர்(டிரைவர் ஆசைப்பட்டார்) அதனால் அவர் பாவனாவை கெடுத்தார் என்பது எல்லாம் பொய் என்றும்.

உண்மையில் காரில் சென்ற பாவனாவை மறித்து. அவர் கண்களை கட்டி, பின்னர் பிரபல முக்கிய நபர்களுக்கு அவர் விருந்தாக்கப்பட்டார் என்பது தான் உண்மை என்ற பகீர் தவகல் கிடைத்துள்ளது. ஆனல் இந்த விடையம் பெரிதாக மாறியவுடனே, சில சாதாரண நபர்கள் சென்று, தாமே குற்றவாளிகள் என்று கூறி சரணடைந்துள்ளார்கள். இதனால் பொலிசார் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டவேளை இந்த மேட்டர் சிக்கியுள்ளது என்கிறார்கள்.

பாவனா விடையத்தில் கேரள முதலமைச்சரே தலையிட்டு, இதனை உடனே விசாரிக்குமாறு உத்தரவிட்டதை எவரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதால் இது பெரிய லெவலுக்கு போய் உள்ளது என்றும். ஆனால் பெரிய லெவலில் உள்ள நடிகர்களை கேரள முதலமைச்சர் இதனூடாக லாக் செய்து , தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒட்டு மொத்ததில் பாதிக்கப்பட்ட பெண்ணை வைத்து கூட அரசியல் செய்கிறார்கள்.