அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையிலிருந்து இராஜினாமா செய்த டேவிட்வூவின் என்பவருக்கு பதிலாக புதிய வேட்பாளர் ஒருவரை நியமனம் செய்வதற்கு இந்தத் தேர்தல் நடத்தப்படுகின்றது
இதன்படி தேர்தல் அதிகாரிகள் அவர்களின் இடத்திற்கே சென்று வாக்குகளைப் பதிவு செய்கின்றனர்.
பார்வைக்குறைபாடு உள்ளவர்களும் இம்முறை மூலம் நன்மைபெறவுள்ளனர்.
இம்முறையானது எதிர்காலத்தில் தேர்தல்களில் புதிய புரட்சியை ஏற்படுத்துமென தொழிநுட்ப வல்லுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

No comments:
Post a Comment