பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் சினேகா முதன்முறையாக இணைந்து நடித்தார். அப்போதுமுதல் இருவருக்கும் காதல் என்று கிசுகிசுக்கள் வெளிவந்தன
தாங்கள் காதலிப்பது உண்மைதான் என இப்போது இருவரும் ஏற்றுக் கொண்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். விரைவில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது.
பெற்றோர்களின் ஆசிர்வாதத்துடன் திருமணம் செய்துகொள்ள உள்ளோம். திருமண நிச்சயதார்த்த தேதி இன்னும் இறுதிசெய்யப்படவில்லை. திருமணம் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என பிரசன்னா தெரிவித்தார்.

No comments:
Post a Comment