நட்பு என்பது புனிதமானது, ஆழமானது. இது ஆறறிவு படைத்த மனிதனுக்கு மட்டும் அல்ல. ஐந்து அறிவு கொண்ட விலங்கினங்களுக்கும் உண்டு என்பதை இந்த பல்லி நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
எதிர்பாராத விதமாக பாம்பிடம் மாட்டிக் கொண்டு அதனிடமிருந்து விடுபட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது பல்லி.
தனது நண்பனை பலவிதமான தாக்குதல்களுக்கு பின் உயிருடன் மீட்கிறது மற்றொரு பல்லி.
No comments:
Post a Comment