பல்லி சொல்லும் பலனை பஞ்சாங்கத்தில் பார்க்க தெரிந்த என் தந்தைக்கு நான் பள்ளி செல்லும் பலன் மட்டும் தெரியாமல் போனதெப்படி?
எனவே பிள்ளைகளின் எதிர்காலம் பெற்றவர்களின் கைகளில் உள்ளது. அவர்களை உலகத்தின் நல்ல ஒரு இடத்தில் அமர வைப்பதும் அவர்களின் கடமைகளில் ஒன்றே.
பெற்று விட்டுப் பொதி சுமக்க விடுவது என்பது பெற்றவர்களுக்கும் பிள்ளைக்கும் ஆரோக்கியமானதாக அமையாது. எனவே பிள்ளைகளின் எதிர்காலத்தைக் குறிக்கோளாகக் கொண்டு நீங்கள் வாழ்வதும், பிள்ளைகள் வளர்வதும் சிறந்த இடத்துக்கு இட்டுச் செல்லும்.
எனவே பிள்ளைகளின் எதிர்காலம் பெற்றவர்களின் கைகளில் உள்ளது. அவர்களை உலகத்தின் நல்ல ஒரு இடத்தில் அமர வைப்பதும் அவர்களின் கடமைகளில் ஒன்றே.
பெற்று விட்டுப் பொதி சுமக்க விடுவது என்பது பெற்றவர்களுக்கும் பிள்ளைக்கும் ஆரோக்கியமானதாக அமையாது. எனவே பிள்ளைகளின் எதிர்காலத்தைக் குறிக்கோளாகக் கொண்டு நீங்கள் வாழ்வதும், பிள்ளைகள் வளர்வதும் சிறந்த இடத்துக்கு இட்டுச் செல்லும்.


No comments:
Post a Comment