பொதுவாக நடனத்தை நாம் ரசிப்போம் ஆனால் இந்த நடனத்தை பார்த்தல் நாம் மிகவும் அலற வேண்டியதாக இருகின்றது. இன்றைய இளைஞர் மத்தியில் உயிர் எனபது ஒரு பொருட்டாகவே மதிக்கப்படுவதில்லை என்பதற்கு இந்த காணொளி தான் ஒரு சாட்சி.![]() ஒரு தனியார் தொலை காட்சியில் நடத்தப்பட்ட நடனப் போட்டியில் இந்தியாவின் பஞ்சாபை சேர்ந்த கலைகர்கள் எப்படி தங்கள் உயிரையே பணயம் வைத்து நடுவர்கள் முதல் பார்ப்பவர் அனைவரயும் அலற வைகிறார்கள். தலை மீதும் உடம்பு மீதும் வாகனங்களை ஏற்றுவதும் சுத்தியல் கொண்டு தன்னுடைய மார்பில் அடித்துக் கொள்வதும் கண்ணாடியில் விழுவதும் முள் படுக்கையில் அடுக்கடுக்காக படுப்பதும் என்று பார்க்கவே ஏதோ ஒரு த்ரில்லர் படத்தை பார்த்து போல் இருகின்றது இதை பார்த்து இவர்களின் அறியாமையை தெரிந்து கொள்ளுங்கள் ஆனால் இதை தாங்கள் செய்து பார்க்க ஆசை கொள்ள வேண்டாம் நடனத்தை மட்டும் ரசிப்பதை விட்டுவிட்டு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக செய்த நடன காணொலியைப் பார்ப்போம். |
Sunday, 23 October 2011
உயிரையே அதிர வைக்கும் நடனம்(வீடியோ இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment