பிரேஸிலில் ஆச்சரியப்படும் விதமாக மாணவர்கள் பல நூற்றுக் கணக்கான பாதணிகளைக் கொண்டு இராட்சதக் குரங்கொன்றை உருவாக்கியுள்ளார்கள். பலரும் வியக்கும் வகையில் அமைந்த இந்தக் குரங்கினை சாஓபாலோவில் உள்ள மாணவர்களே இந்தப் படைப்பினை உருவாக்கியுள்ளார்கள்.![]() கடந்த 2010 ஆண்டு நடைபெற்ற மாநாடு ஒன்றிற்காகவே இந்த அதிசயிக்க வைக்கும் குரங்கு உருவாக்கப்பட்டுள்ளது. புலோரன்தின் ஹொப்மான் என்ற கலைஞர் இதனை வடிவமைத்துக் கொடுத்ததனால் மாணவர்கள் இதனை நிர்மானித்து முடித்தனர். பிரேஸிலில் பாதரட்சைகள் வணிக சின்னமாக இந்த இராட்சதக் குரங்கு கருதப்படுகின்றது. இந்த உருவத்தை படத்தின் மூலம் காணலாம். ![]() ![]() ![]() |
Saturday, 29 October 2011
காலணிகளால் உருவாக்கிய குரங்கு உருவம்(படங்கள் இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)





No comments:
Post a Comment