Saturday, 29 October 2011

என் குழந்தையைக் காப்பாற்றுங்கள்! எரியும் கட்டிடத்திலிருந்து குழந்தையைப் போட்ட தாய் கதறல் (வீடியோ இணைப்பு)




இது ஒரு துயரமான சம்பவம். மூன்று வயதுக் குழந்தை ஒன்று எரிந்து கொண்டிருக்கும் கட்டிடத்தில் இருந்து அதன் தாயாரால் யன்னல் வழியே காப்பாற்றப்படும் காட்சி தான் இது.

மூன்று வயதான குழந்தையை கயிற்றில் கட்டி இறக்குகிறார்.

23 வயதான அம்மா தனது ஆறுமாத ஆண் குழந்தையை தீ விபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக யன்னல் வழியாக கீழே போடுகிறார்.

யாராவது எனது குழந்தையைக் காப்பாற்றுங்கள் என்று குரல் கொடுக்கிறார்.

தீ அணைப்பு துறையைச் சேர்ந்த ஆண் ஒருவரால் குழந்தை காப்பாற்றப்படுகின்றது

No comments: