வன்னி மக்களின் சோகம் ஒரு பெரிய வடுவாக மாறியுள்ளது. அதனை யாராலும் மறக்க முடியாத நிலையில் எக் காணொளிகளையோ அல்லது புகைப்படங்களையோ பார்க்கும் போது அந்த சோகம் நிறைந்த நாட்கள் கண்களில் ஊசலாடும். அந்த வகையில்தான் 7 ஆம் அறிவுப் படப் பாடலுக்கு வன்னி மக்கள் பட்ட துன்பங்கள் காணொளியாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. |

No comments:
Post a Comment