Saturday, 29 October 2011

குரங்கின் செயலின் ஈடுபடும் நாய்(வீடியோ இணைப்பு)


பொதுவாக நாய்களுக்கு தன்னை வளர்க்கும் வீட்டின் நபர்களோடு விளையாடுவது என்பது ரொம்பவே பிடிக்கும். இந்த நாயின் சொந்தக்காரர் தனது நாயை குரங்கைப் போல் மாற்றுகிறார். இவர் தடியை வீச அதை எடுக்கின்றது இந்த நாய்க் குட்டி.





மேலும் அவர் அத்தடியை மரம் ஒன்றின் மீது வீசி விடுகின்றார்.தடி மரத்தில் தொங்கி விடுகின்றது. அத்தடியை மரத்தில் ஏறி மீட்கின்றது நாய். மரம் சிறிய மரம்தான். ஆனால் நாய் ஒன்று மரத்தில் ஏறுவது வியப்பிற்குரிய விடயம் என்பதை காணொலியில் காண்பொம்.

No comments: