Friday, 14 October 2011

மைதானத்துக்குள் திடீரென ஓடிய நிர்வாண அழகிகள்!(படங்கள்)

Euro 2012 எனும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அரங்கின் திறப்பு விழா வைபவத்தில் உக்ரைன் நாட்டைச்சேர்ந்த இரண்டு பெண்கள் மேலாடையில்லாமல் அரங்கு முழுவதும் ஓடி அங்கிருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர் , அதுவும் மார்புகளில் பூக்களின் படங்களை வரைந்து ஒரு கலை வண்ணத்துடன் ஓடிய இவர்களை போலீசார் விரட்டிப்பிடித்தனர். உக்ரைன் நாட்டில் விபச்சாரம் தலைதூக்கியுள்ளதால் இவர்கள் விபச்சாரிகளாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது, உதைபந்தாட்டம் என்றாலே இதுபோன்று நிர்வாணமாக மைதானத்தில் ஓடுவது சாதாரணம் , எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி முதலாவது உதைபந்தாட்டம் இங்கு நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது ,இந்த நிர்வாண ஓட்டம் ஒருவகையில் இந்த விளையாட்டுக்கு விளம்பரமாகவும் அமையலாம்.


No comments: