RAVI ரவி
Your Browser Do not Support Iframe
Thursday, 8 September 2011
டில்லி மேல் நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு: 12 பேர் பலி, 55க்கும் மேற்பட்டோர் காயம் நேரடி ஒளிபரப்பை பார்வையிடலாம்
டில்லி மேல்நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்த 55க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதான வாயிலான ஐந்தாம் வாயிலில் அதிசக்தி வாய்நத குண்டொன்று பாரிய சத்தத்துடன் வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு இரு தீயணைப்பு வாகனங்களும், பெலிஸாரும் விரைந்துள்ளதுடன் அவ்விடத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment