தமிழில் என்னவோ கருத்தான ரோலில் நடித்து வந்த ப்ரியாமணி, இப்போது தெலுங்கில் கவர்ச்சியாக படு க்ளாமர் நடிகையாக மாறிவிட்டார்.
கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ராஜ் படம் இப்போது, தமிழில் மகாராணியாக டப் செய்யப்படு, இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆக உள்ளது.
கதைப்படி இரண்டு தோழிகளுக்குள் நடக்கும் ஈகோ பிரச்னையால் அவர்கள் இறுதியில் எந்த அளவுக்கு கஷ்படப்படுகிறார்கள், அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது என்பது தான் கதை.
ஹீரோவாக நாகர்ஜூனாவின் அக்கா மகன் சுமந்த் நடிக்க ஆதித்யா இயக்கியுள்ளார். படத்தில் ப்ரியாமணி படு கவர்ச்சியாக நடித்துள்ளார்.






No comments:
Post a Comment