| தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சீனித்தம்பி யோகேஸ்வரன், சிவஞானம் சிறிதரன் மற்றும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல் திருமாவளவன்.கர்நாடக மாநில தமிழ் சங்க தலைவர் பக்தவக்சலம் மலேசியாவில் இருந்து தமிழறிஞர் பா கு சண்முகம் மேலும் பல தமிழ் உணர்வாளர்களுடன் பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் தீபன் சக்ககரவர்த்தி ஆகியோரும் எதிர்வரும் 01-10-2011 சனிக்கிழமை காலை 10:00 மணிமுதல் .Gemeindezentrum Br�elmatt, Dorfstr 10, 8903 Birmensdorf. மண்டபத்தில் “செந்தமிழ் மாலை 2011“எனும் மாபெரும் முத்தமிழ் விழாவில் கலந்துகொள்ளவுள்ளனர். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இருந்து இளவயது ஆன்மீக வாதியாக பணிசெய்து வந்த சீனித்தம்பி யோகீஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினராகி முதன்முறையாக சுவிற்சர்லாந்தில் பொது நிகழ்வில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது. தமிழ் காக்க தமிழால் இணைவோம் நன்றி செ.சிவராசசிங்கம் அமைப்பாளர் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் - ஐரோப்பிய ஒன்றியம் - சுவிற்சர்லாந்து தொடர்புகளுக்கு சிவம் 062 929 05 78 சிவா 079 261 75 73 உதயன் 078 675 65 94 imtcswiss@yahoo.com |
Saturday, 1 October 2011
சுவிசில் திருமாவளவன் தீபன் செந்தமிழ்மாலை (வீடியோ இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment