Tuesday, 27 September 2011

அபிஷேக்-ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தைகள் .மருத்துவர்கள் உறுதி


பிரபல பாலிவுட் நட்சத்தித்திர தம்பதிகளான அபிஷேக் பச்சன் � ஐஸ்வர்யா ராய் தம்பதிகளுக்கு குழந்தை பிறக்க, இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், இத்தம்பதிகளுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கப் போகிறது என்று மருத்துவர்கள் தரப்பு உறுதியளித்திருப்பதாக மும்பையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அபிஷேக் பச்சன் குடும்பத்தின் நெருங்கிய உறவினர் ஒருவர் கூறுகையில், “அபிசேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஜோடிகளுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க உள்ளதாக டாக்டர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். இதனால் அமிதாப்பச்சன் மற்றும் ஜெயா பச்சன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே அமிதாப்பின் பேரக்குழந்தைகளை எதிர்பார்த்து அளவு கடந்த மகிழ்ச்சியில் உள்ளனர்” என்றார்.

No comments: