இது ஈரான் நாட்டில் நடந்த சம்பவம்.
கடையொன்றில் பாண் திருடிய 8 வயது சிறிமியொருவர் வீடியோ கமெரா மூலம் அகப்பட்டுள்ளார். (வறுமைக்கொட்டிற்கு கீழேயுள்ள சிறுமி என்பது குறிப்பிடத்தக்கது. )
அச் சிறிமிக்கு ஈரானிய சட்டத்தின்படி ( இஸ்லாமியச்சட்டம் என சொல்லப்படுகிறது.) கைகளின் மீது வாகனம் ஏற்றப்பட்டுள்ளது.
வாகனம் ஏற்றப்பட்ட பின்னர் அக் கையின் செயற்பாடுகள் முற்றாக செயல் இழந்ததால் இனி வாழ் நாள் முழுவதும் அப் பிள்ளையால் அக் கையை பயண்படுத்த முடியாது போயுள்ளது.
சாதாரணமாக, சட்டம் என்பது தவறை ஏன் செய்கிறார்கள் என்பதை அறிந்து அதற்கு தீர்வானதாக இருக்கவேண்டும். (விதிவிலக்குகள் இருக்கலாம்.)
அப் பிள்ளை பசியின் காரணமாகவே பாணைத்திருடியுள்ளது. ஒரு வேளை அப்பிள்ளைக்கு தினசரி உணவு கிடைக்கும் பட்சத்தில் இத்தவறை செய்திருக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.
அத்துடன் தற்போது கை செயல் இழந்ததால் இனி அப் பிள்ளையின் எதிர் காலம் போராட்டமானதாகவே அமையப்போகிறது. அரசு தன்மீதுள்ள குறைகளை நீக்காது அனைவரிடமும் ஒரே சட்டத்தை பின் பற்றுவது வருந்தத்தக்கதே.
இதைப்படிக்கும் இஸ்லாமிய நண்பர்களிடம் ஒரு சந்தேக கேள்வி...
ஈரானில் பயண்பாட்டிலுள்ளது உண்மையிலேயே இஸ்லாமிய சாட்டமா?
இஸ்லாமில் இப்படித்தண்டனைகள் உண்டா?
தண்டனைப் படங்களைப் பாருங்கள்...






No comments:
Post a Comment