வீதி நடைமுறைகளை மீறுவோர்களை இனங்கான சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கமராக்களில் இருந்து யாரும் அவ்வளவு சுலபமாக தப்ப முடியாது. ![]() அவ்வாறு மீறுபவர்களை கண்டறிந்து தண்டப்பணம் வசூலிக்கும் பணியை இவை செய்கின்றன. இதுபோன்றதொரு சம்பவம் பிரிட்டனில் நடைபெற்றது. பேருந்து மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்ட பாதையில் காரொன்று செல்லும் போது கமராவில் சிக்கிய படமே இது ... கடந்த ஒரு மாத காலத்தினுள் 10,000 வாகனங்களிடமிருந்து தண்டப்பணமாக £600,000. அறவிடப்பட்டுள்ளது |


No comments:
Post a Comment