இந்திய லோக் சபாவின் எதிர்க்கட்சி தலைவர் சுஸ்மா சுவராஜை இலங்கைக்கு வருமாறு இலங்கையின் சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார்.
அந்த அழைப்பை ஏற்று சுவராஜ் எதிர்வரும் செப்டம்பர் 16 ஆம் திகதிகளில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என நேற்று லோக் சபாவில் கிருஸ்ணா குறிப்பிட்டார்.
அந்த அழைப்பை ஏற்று சுவராஜ் எதிர்வரும் செப்டம்பர் 16 ஆம் திகதிகளில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என நேற்று லோக் சபாவில் கிருஸ்ணா குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment