Saturday, 27 August 2011

தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் சுஸ்மா சுவராஜூக்கு இலங்கை வர அழைப்பு

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் இந்திய நாடாளுமன்ற குழுவை தமது நாட்டுக்கு வருமாறு இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா தெரிவித்துள்ளார்.
இந்திய லோக் சபாவின் எதிர்க்கட்சி தலைவர் சுஸ்மா சுவராஜை இலங்கைக்கு வருமாறு இலங்கையின் சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார்.
அந்த அழைப்பை ஏற்று சுவராஜ் எதிர்வரும் செப்டம்பர் 16 ஆம் திகதிகளில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என நேற்று லோக் சபாவில்  கிருஸ்ணா குறிப்பிட்டார்.

No comments: