Friday, 2 September 2011

அழுகையை நிறுத்துவதற்காக குழந்தையின் வாயில் சிகரட்டை வைத்த தாய் (வீடியோ இணைப்பு)




குழந்தைகளின் அழுகையை நிறுத்த பலவழிகள் இருந்தாலும் இந்த 21 வயதான தாய் சற்று வித்தியாசமான வழியை பின்பற்றியிருக்கிறார். அதுவும் எரியும் சிகரட்டை குழந்தை வாயில் வைத்து அமுக்கியிருக்கிறார்.

இவர் தற்பொழுது துஸ்பிரயோக வழக்கில் கைதாகி $2,700 பிணையில் வெளிவந்திருக்கிறார். பொலிசாரின் விசாரணையில் இவரது facebook பக்கத்தில் போதை போன்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்படிருக்கிறது. இப்படியும் ஒரு தாய்.

No comments: