Thursday, 30 June 2011

ஆணி மற்றும் நாணயத்தை உண்ணும் வினோத மனிதன் (வீடியோ இணைப்பு)


ஆணி மற்றும் நாணயத்தை உண்ணும் வினோத மனிதன் (வீடியோ இணைப்பு)
பஞ்சாப்பை சேர்ந்த சுரிந்தர்குமார் என்பவர் ஆணி, நாணயம் மற்றும் கொண்டை ஊசி போன்றவற்றை சாப்பிட்டு வருகிறது. இவரின் உணவுப்பழக்கம் மிகவும் ஆபத்தானதாக உள்ளது. எப்படித்தான் இப்படிப்பொருட்களை உண்டு வாழ்கிறார்கள் என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.

29 Jun 2011

No comments: