Saturday, 5 November 2011

1 லட்சம் ஆமைகளை பழிகொடுக்கும் விசித்திர திருவிழா

வங்காளதேசத்தின் டாக்கா நகரில் அண்மையில் இடம்பெற்ற தீபாவளி பண்டிகையன்று காளி பூசை நடைபெற்றது.
வருடத்திற்கு ஒரு முறை இடம்பெறும் இந்த திருவிழாவில் நடைபெறும் கொடுமையான சம்பவம்தான் இந்த ஆமை வேட்டைகள்.
பூசை என்ற பெயரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஆமைகள் பிடிக்கப்பட்டு இறைச்சிக்காக வேட்டையாடுகின்றன.
உலகில் அருகி வரும் இனங்களில் ஆமையும் ஒன்று என கருதப்பட்டாலும் டாக்கா நகர மக்களின் இந்த செயற்பாடு பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments: