Sunday, 14 August 2011

கச்சதீவில் இந்திய தேசிய கொடியை பறக்கவிட சிலர் முயற்சி?

கச்சதீவில் இந்திய தேசியக் கொடியை பறக்க விடுவதற்கு சிலர் முயற்சித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்து மக்கள் அமைப்பு என்ற தமிழக அமைப்பினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி சுதந்திர தினத்தில் இவ்வாறு தேசிய கொடியை ஏற்றுவதற்கு முயற்சிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்தக் குழுவினருக்கு படகுகளை வழங்க வேண்டாம் என தமிழக மீனவர்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.
1976ம் ஆண்டு முதல் இலங்கையுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தததின் அடிப்படையில் கச்சதீவு ஒப்படைக்கப்பட்டது.

No comments: