Thursday, 18 August 2011

ஊடகவியலாளர்களை தாக்காதே- யாழ் நகரில் ஓங்கி ஒலித்த குரல்கள்! (படங்கள் இணைப்பு)


உதயன் செய்தி ஆசிரியர் குகநாதன் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக ஊடகவியலாளர்கள் மீது மேற்கொண்டுவரும் அச்சுறுத்தல்களையும் படுகொலைகளையும் கண்டித்து யாழ். பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.












No comments: