Wednesday, 17 August 2011

ஆன்லைன் விளையாட்டுக்காக கற்பை விற்ற 9வயது சிறுமி!(வீடியோ இணைப்பு)

உலகில் நாளுக்கு நாள் புதுமையான பல சம்பவங்கள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. பெண்கள் தமது உயிரையும் மேலாக கருதிவந்த கற்பு இன்று என்ன விலை என்று கேட்கும் அளவு காலம் மாறிப்போய்விட்டதை யாவரும் அறிந்த விடயம். இன்று மேலைத்தேய நாடுகளில் வசிக்கும் ஏராளமான பெண்கள் தமது சொந்த தேவைகளுக்காக கற்பை ஏலம் விடுகின்ற சம்பவம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. இந்த வரிசையில் தாய்வானில் இடம் பெற்றுள்ளது அனைவரையும் வியப்புக்குள்ளாக்கும் செய்தியொன்று.


தாய்வான் நாட்டின் தய்பெய் நகரத்தை சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஆன்லைனில் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இவர் ஒரு விளையாட்டுக்காக கடன் மூலம் 35 டாலர்கள் செலுத்த வேண்டி ஏற்பட்டது. விளையாட்டு மீதுள்ள மோகத்தினால் குறித்த சிறுமி தனது கற்பை ஏலம் விட தீர்மானித்தாள். இதற்காக தான் ஒன்பது வயது சிறுமி எனவும் தனக்கு கடன் அட்டை தருபவர்கள் யாரும் என்னை அனுபவிக்கலாம் எனவும் ஆன்லைனில் பகிரங்கமாக விளம்பரப்படுத்தினாள். இந்த அறிவிப்பை கேட்டு 20 இளைஞர்களின் விண்ணப்பங்கள் வந்து குவிந்தது. அதில் 16 வயது இளைஞன் ஒருவனை குறித்த சிறுமி தனது வீட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்தாள்.

வீட்டுக்கு வந்த இளைஞன் சிறுமியிடம் 35 டாலர் பெறுமதியான கடன் அட்டையை வழங்கிவிட்டு சிறுமியின் இரட்டை சகோதிரிகள் முன்னிலையில் வாய் மூல உறவு வைத்துவிட்டு கிளம்பிவிட்டான். வீட்டுக்கு வந்த இவளது தயார் சிறுமியிடம் முத்தம் இட்டதைப்போன்று ஒரு அட்டை காணப்படவே இது குறித்து விசாரித்துள்ளார். பின்னர் சிறுமி நடந்த உண்மைகளை தன் தாயிடம் கூறவே பொலீசாருக்கு அழைப்பு விடுத்த தயார் தனது சிறுமி உட்பட குறித்த இளைஞனையும் பொலீசாரிடம் ஒப்படைத்தார். பின்னர் சிறுமி குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

No comments: