கரணம் தப்பினால் மரணம் என்பது நாம் அனைவரும் அறிந்த பழமொழி. இந்த பழமொழியை தலைகீழாக மாற்றிப்போடும் வகையில் நொடிப்பொழுதில் விபத்திலிருந்து உயிர் தப்பியுள்ளனர். உயிரை கொல்லும் சாலைவிபத்திலிருந்து நொடிப்பொழுதில் மிகவும் அதிஸ்டவசமாக தங்கள் உயிரை காப்பாற்றியுள்ளனர் என்றே இவர்களை கூறலாம். |

No comments:
Post a Comment